Thursday, September 30, 2010

கவிதை

முதல் காதல்



அன்றொரு நாள் பயணத்தின் பொது
கண்டேன் உன்னை
பார்த்தது பத்து வினாடிகள் தான்
உணர்ந்தேன் பல வருட உறவினை
அன்று விழுந்தவன்
இன்றும் முயற்சிக்கிறேன்
எழுவதற்கு அனால்
எவ்வாரு எழ இயலும் கண்ணே
மறுபடியும் உன்னை காணாத வரை!!!
.
.
.

எனது முதல் கவிதை.
அன்புடன்,
இளஞ்செழியன்.

2 comments:

  1. Ada adaaa..
    Pindreeye da Ela...Nee nadathu....

    ReplyDelete
  2. அன்றொரு நாள் பயணத்தின் போது
    கண்டேன் உன்னை
    பார்த்தது பத்து வினாடிகள் தான்
    உணர்ந்தேன் பல வருட உறவினை
    அன்று விழுந்தவன்
    இன்றும் முயற்சிக்கிறேன்
    எழுவதற்கு ஆனால்
    எவ்வாரு எழ இயலும் கண்ணே
    மறுபடியும் உன்னை காணாத வரை!!!

    ReplyDelete